tag:blogger.com,1999:blog-5294538705080174230.post65209500087348465..comments2023-09-25T13:49:16.182+05:30Comments on டயானா 'அறிந்ததும் அனுபவமும்': தொடர்பதிவு COUNTDOWN ஆரம்பம்RJ Dyenahttp://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5294538705080174230.post-56548493294933002162009-10-20T17:24:40.943+05:302009-10-20T17:24:40.943+05:30oh niceoh niceகொல்லப்பட வேண்டிய புத்தியீவிகள்https://www.blogger.com/profile/13155943582725157590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-32619568946718105542009-09-27T08:37:33.801+05:302009-09-27T08:37:33.801+05:30கடவுள் தொடர் வாசித்து உங்கள் வலைப் பக்கம் வந்தேன்....கடவுள் தொடர் வாசித்து உங்கள் வலைப் பக்கம் வந்தேன். வித்தியாசமான பார்வை பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்!காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-31449887927842086442009-09-25T01:27:22.503+05:302009-09-25T01:27:22.503+05:30இந்த தொடரோட்டம் போலவே நீங்க இன்னுமொரு தொடரோட்டத்து...இந்த தொடரோட்டம் போலவே நீங்க இன்னுமொரு தொடரோட்டத்துக்காக அழைக்கப்படுகிறீர்கள்<br />வாருங்கள்<br />http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.htmlகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-16074750611902306952009-09-23T22:58:14.429+05:302009-09-23T22:58:14.429+05:30Paaraattai pahirndhu kozhzhungazh..piriththuvidaad...Paaraattai pahirndhu kozhzhungazh..piriththuvidaadheerhazhArulhttps://www.blogger.com/profile/05104398577339935356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-80512587602194400912009-09-22T23:57:51.542+05:302009-09-22T23:57:51.542+05:30// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி&#...// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...<br />நீங்கள் கூறியது <br />//இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind)//. <br /><br />உம்... ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் எனது எண்ணம் அந்த உள்மனத்தின் பின்னணியில் நின்று அந்தக்குரலை எழுப்புவற்கான உந்து சக்தியாக இருப்பது கடவுள் தானோ என்பது தான்...//<br /><br />இல்லை இதனைக் கட்டுப்படுத்துவது மனம் எனத்தான் பலர் சொல்கின்றார்கள். சிலவேளைகளில் ஒரு நிகழ்ச்சி அல்லது காட்சியைப் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்கனவே பார்த்த ஞாபகம் வந்திருந்தால் அது ஆழ்மனத்தின் வெளிப்பாடு என்கின்றார்கள். <br /><br />இதன் உந்துசக்தி எப்படிக் கடவுளாக இருக்கமுடியும்? கடவுள் என்ற எண்ணக்கரு கொஞ்சம் சர்ச்சைக்கும் விவாதத்திற்க்கும் உரியது ஆனால் மனம் அப்படியல்ல. மேலதிக தகவல்கள் முடிந்தால் தேடி எடுத்துத் தருகின்றேன்.<br /><br />//யாரும் கடவுளை எடுத்தஎடுப்பில் இறைவி என்று சொல்வதில்லையே.. இறைவன் என்று தானே சொல்கிறோம்...//<br /><br />சங்ககாலத்தில் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருக்கின்றது. பின்னர் கண்ணகி, சீதை வழிபாடுகள் கூட இருக்கின்றது. கண்ணகிக்கும் சீதைக்கும் இலங்கையில் கோயில்கள் கூட உண்டு. ஆகவே இறைவன் என்ற சொல் ஆண்பாலாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இறைவனை விட்டுவிட்டு கடவுள் என்ற சொல்லைப் பாருங்கள் அது பொதுப்பால் தான். ஆகவே கடவுள் என்பவர் பால்வேறுபாடு கடந்தவர். நாம் தான் அவரை ஆண்கடவுள் பெண்கடவுள் என வேறுபடுத்தி வைத்திருக்கின்றோம்.<br /><br />//இன்று காதல் பற்றித்தான் பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பேருந்தோடு சேர்ந்து எண்ணங்களையும் ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்து .. உங்கள் பின்னூட்டம் பார்த்து இன்னும் டபுள் சந்தோஷமும் உத்வேகமும் .... 'காதல்' பதிவிட....//<br /><br />காதல் பற்றிய ஆளை விடடா சாமி. நான் எல்லாம் பச்சிளம் பாலகன்.<br /><br /><br />//தீர்மானிப்பது நீங்கள் எழுதுவது அடியேன் .... //<br /><br />சரி சரி நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள் என்பது புரிகின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-39221854568896969382009-09-22T22:15:49.630+05:302009-09-22T22:15:49.630+05:30அருள் உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.. ...அருள் உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.. அதில் பாதியை வந்தியத்தேவன் அண்ணாவுக்கு பிரித்துக்கொடுக்கிறேன்... ஏனெனில் அவர் இத்தொடர் பதிவு அரங்கத்துக்குள் என்னை ஏற்றி விடாமல் இருந்திருந்தால் இந்தத் தலைப்பை நான் தொட்டிருக்கவே மாட்டேன் ... <br /><br />ஹாய் வந்தி அண்ணா உங்கள் வருகையைத்தான் எதிர்பார்த்திருந்தேன்... <br /><br />/சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..// நான் சொன்னதுக்கு <br /><br />நீங்கள் கூறியது <br />//இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind)//. <br /><br />உம்... ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் எனது எண்ணம் அந்த உள்மனத்தின் பின்னணியில் நின்று அந்தக்குரலை எழுப்புவற்கான உந்து சக்தியாக இருப்பது கடவுள் தானோ என்பது தான்...<br /><br />அடுத்து <br />//இல்லையே இந்து மதத்தில் நிறையப் பெண் தெய்வங்கள் இருக்கின்றனவே. கிறிஸ்தவத்தில் மேரி மாதா இருக்கின்றார்.//<br /><br />நான் உருவங்களை மையப்படுத்திய தெய்வங்களை சொல்லவில்லை...(அவரவர் கடவுளைப்பார்க்கும் ஏற்கும் விதத்தில் தான், ஆண் பெண் என்ற சித்தரிப்பிற்கு இடமளிக்கப்படுகிறதே ஒழிய பொதுவாக எமது அன்றாட சொற்பிரயோக வழக்கை வைத்துப்பார்க்கும்போது கடவுள் ஆணாகத்தானே கொள்ளப்படுகிறார்.<br /><br />யாரும் கடவுளை எடுத்தஎடுப்பில் இறைவி என்று சொல்வதில்லையே.. இறைவன் என்று தானே சொல்கிறோம்...<br /><br />இன்று காதல் பற்றித்தான் பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பேருந்தோடு சேர்ந்து எண்ணங்களையும் ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்து .. உங்கள் பின்னூட்டம் பார்த்து இன்னும் டபுள் சந்தோஷமும் உத்வேகமும் .... 'காதல்' பதிவிட....<br /><br />ஆம் யோகா.... இத்தொடர் பதிவுன்னு தானே சொல்றாங்க... அதனால் நேற்று கடவுள் இன்று காதல் .. நாளை ?? தீர்மானிப்பது நீங்கள் எழுதுவது அடியேன் .... <br /><br />நன்றி நிமல்RJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-7394651094903993792009-09-22T15:04:10.778+05:302009-09-22T15:04:10.778+05:30Wow... Gud try....Wow... Gud try....Nimaleshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-12561887411255917302009-09-22T10:35:38.241+05:302009-09-22T10:35:38.241+05:30என்னா தொடர் பதிவில் கடவுள் பற்றி மட்டும் எழுதியிரு...என்னா தொடர் பதிவில் கடவுள் பற்றி மட்டும் எழுதியிருக்கீங்க. மற்றைய காதல் பணம் அழகு பற்றி எல்லாம் எழுத வில்லையா?<br /><br />நான் உங்களை இந்த தொடர்பதிவில் மாட்டிவிட நினைத்து பின் இரசாயணவியல் படிக்க வேண்டும் என எழுதியிருந்தீர்களாகையால் உங்களை அழைக்க வில்லை. வந்தியை அழைத்தேன், அவர் உங்களை எப்படியோ தொடர் பதிவில் மாட்டிவிட்டு விட்டார்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-23934729511885146502009-09-22T08:20:58.102+05:302009-09-22T08:20:58.102+05:30அழகான வரிகள், தெளிவான விளக்கங்கள் என தெளிந்த நீரோட...அழகான வரிகள், தெளிவான விளக்கங்கள் என தெளிந்த நீரோடைபோல் இருக்கின்றது உங்கள் கடவுள் சம்பந்தப்பட்ட எண்ணப்பதிவு. <br /><br />//சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..//<br /><br />இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind) .இது எப்படி உருவாகின்றது அல்லது நடக்கின்றது என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது யாரும் உளவியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். <br /><br />//ஆனால் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கேள்வி.. <br />ஆண் பெண் இந்த இருநிலைகளையும் கடந்தவர் அல்லவா கடவுள் அப்படியென்றால் கடவுளை ஏன் பொதுவாக ஆண்பாலாய் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் ??//<br /><br />இல்லையே இந்து மதத்தில் நிறையப் பெண் தெய்வங்கள் இருக்கின்றனவே. கிறிஸ்தவத்தில் மேரி மாதா இருக்கின்றார். அத்துடன் ஆண்கள் என்றால் அமைதியானவர்கள், அன்பானவர்கள், கருணைகொண்டவர்கள் என்ற காரணத்தால் அதிக ஆண் கடவுள்கள் இருக்கலாம். <br /><br />கடவுள் மேல் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய சுந்தரமூர்த்தி நாயனாரிற்காக அடுதது காதலைப் பற்றி எழுதலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5294538705080174230.post-80522900924464660392009-09-21T22:59:13.442+05:302009-09-21T22:59:13.442+05:30well, arumayaana muyatchi...nalla aaraaichchi...Na...well, arumayaana muyatchi...nalla aaraaichchi...Naam thaan kadavul..enbadhaal kadavul aan paalum illai penn paalum illai....ellaam avan seyal endru kooruvadhu..ennai poruththa varai oru urimayodu kooruvadhu mattume..<br /><br />Neengazh aaraindadhu oru generic topic...kadavulai patriye oru kurippitta thalaippai vaiththu ezhudhalaame? or else kadavul nambikkai, aasthiham endraal enna naasthiham endraal enna? edhu aasthiham edhu naasthiham? mooda nambikkaihazh patri ezhudhalaam or else ovvoru sambiradhaayangazhukkum pinnaal uzhzha vigngnaana kaaranangazhai aarayalaam...idhu ellaam solvadatku ezhidhu aanal aaraaindhu ezhudhuvadhu kadinam..irundhaalum ungazhaal nichchayam mudiyum endra nambikkai endrendum undu...vaazhha vazhamudan :)Arulhttps://www.blogger.com/profile/05104398577339935356noreply@blogger.com