சிறு வயது முதல் நான் மிகவும் விரும்பி அனுஷ்டித்து வரும் இந்த சிவராத்திரி தினம் இம்முறையும்.. கடிதென விரைந்திடும் காலச்சக்கரத்தில்..
ஆனால் இம்முறை விரதம் பிடிக்க முடியாத நிலை என்றாலும் விடிய விடிய விழித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை (புதிய உறவான எனது குழந்தையோடு...)
புதிய அனுபவம் தான்.....
இன்று இந்தப் பதிவின் நோக்கம் கீழே உள்ள காணொளியை கண்ணுருவோருக்கு புரியும்.
'கடந்த வருடம் நுவரெலியா காயத்திரி கோயில் வளாகத்தில்
கமெரா கைப்பேசியில் சுட்ட கண்கொள்ளா அதிசயக்காணொளி'
முகில்கள் சிவனின் கண்களை ( அப்படித்தான் இதை கண்ணுற்றோர் சொல்கிறார்கள் ) உங்களுக்கு புலப்படுத்துகிறதா ?
இன்று இரவுதோறும் பக்திப் பரவசத்தோடு சொல்வோம் 'ஓம் நமசிவாய'
Oh my god..... apadiye kan vilankuthu .. great...
ReplyDeletethanks for share