Showing posts with label TO MAKE YOU THINK. Show all posts
Showing posts with label TO MAKE YOU THINK. Show all posts

Monday, 7 December 2009

தொடர்வது 'அழகு'

நீண்ட ஒரு இடைவேளைக்குப்பின்
வந்தியத்தேவன் அண்ணா அறைகூவல் விடுத்திருந்த தொடர் பதிவுத் தலைப்புகளில் மூன்றாவது இன்று களம் காணப்போகிறது...


அழகு

உண்மையில் அழகானவை என்று சொல்லப்படுபவை கண்களால் பார்க்கப்படுபவை அல்ல:அவை மனத்தால் மட்டுமே உணரப்படக்கூடியவை.

இதை இன்னும் தெளிவா சொல்வதென்றால்,

The best and most beautiful things in the world cannot be seen, nor touched ...
but are felt in the heart.
-- Helen Keller


ஆழமா கொஞ்சம் யோசிச்சா இதன் அர்த்தம் புரியும்.

இந்த உலகில் சில உண்மைகள், சில உறவுகள், சில உணர்வுகள் வரையறுக்க முடியாத பெறுமதியோடு... உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்ல....

என்னைப்பொறுத்தவரை மேலே நான் குறிப்பிட்டது போல
மனதினால் உணரப்படக்கூடியவை மட்டும்தான் உண்மையான அழகோடு வலம் வருபவை.


அன்பு
கருணை

நம்பிக்கை

இந்த மூன்றையும் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதன் நிலை மாறாது. இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகினை மனதுக்குள் தூவுகின்றன.

உறவுகளுடனான பந்தத்தை உறுதிப்படுத்துவது
-அன்பு


பிற உயிர்களுடன் உயிர்ப்பாய் இருக்கச்செய்வது
-கருணை
இறைவன் என்ற விடைகாணமுடியாத கேள்விக்கு பதிலாய் அமைவது
-நம்பிக்கை
(உங்களுக்குள் உங்களைத்தேடி விடை காண வைப்பது
தன்னம்பிக்கை)

Real beauty is CONFIDENCE in yourself என்று கூட சொல்வார்கள்.

இந்த மூன்றும் யாரிடம் வற்றாத ஊற்றாக இருக்கின்றதோ அந்த மனிதன்தான் இம்மையிலும் மறுமையிலும் உண்மையிலேயே பேரழகன்.

அன்பென்ற மழையில் அகிலங்கள் நனையட்டும்
கருணைக்கடலில் உலக உயிர்கள் கலக்கட்டும்
இறைவன் என்ற முடிவிலியில் பேரானந்தம் நிலைக்கட்டும்

இப்போது எது அழகு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

அடுத்து தொடர்பதிவின் இறுதித்தலைப்பு ''பணம்'' - எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது .. எனக்கு பதிவிட நேரம் கிடைக்கும் போது வரும்....


வரட்டா .....!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday, 22 September 2009

மனிதன் உணர்ந்துகொள்ளும் மனிதக்'காதல்'


''காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்''

என்ற என் மானசீக கவிக்குரு மகாகவி பாரதி மொழிந்தது போல் காதல் வாழ்க்கையினின்றும் போயிடின் வாழும் வாழ்க்கையே சாவைபோல் இருக்கும்.


காதலில்லாதவன் வாழ்க்கை 'சாவாகும் சம்பவமாகிறது'.
காதலுடன் வாழ்ந்து மரித்தவனின் வாழ்க்கை 'வாழும் சரித்திரமாகிறது'!

இதுவரை காலமும் நாங்கள் அறிந்த காதல் வரலாறுகள்தான் எத்தனை அவற்றுள் புதைந்து கிடக்கும் உண்மைகள்தான் எத்தனை எத்தனை....
விதவிதமாய் காதல் வயப்பட்டு காதலை மொழிந்த காதலர்கள் எத்தனை அவர்கள் பொறித்துச்சென்ற (சாகா)சரித்திரங்கள்தான் எத்தனை எத்தனை....

அறியாதவரை அறியும்படித்தூண்டுவதும்....
அறிந்தபின் அதன் வாயிலாகப் பேரின்பம் ஊட்டுவதும்
அது தரும் அனுபவங்கள் வழியே வாழ்க்கையின் பெரும் பகுதியைப்புகட்டுவதும்
காதலன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்??


மொழி, இனம், மதம் என.... அனைத்தையும் கடந்ததாய் காதல்...(ஆமா இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று கேட்கிறீங்களா? பரவாயில்லை... உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி சொல்லிக்காட்டுவதை இப்பதிவு விரும்புகிறது)


''எல்லாக்கடவுளும் ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள் காதல்''
''எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரே ரத்தம் காதல்''

உள்ளம் கேட்டு, உணர்ந்து ஏற்றுக்கொண்ட பாடல் வரிகள் இவை..
என் மனம் கவர்ந்த வரிகளாயும்...என் வாழ்க்கையில் ஒன்றிப்போன வரிகளாயும்...

கா -'கா'த்திருத்தல் (காதலன்/ காதலிக்காக காத்திருத்தல்)
- ''வித்திருத்தல் (அவன்/ அவள் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக தவித்திருத்தல்)
ல் - இ'ல்'லாமற்போதல் (காதலனோடு/ காதலியோடு இருக்கும்போது தன்னிலை மறந்து தனக்குள்ளேயே தொலைந்து இல்லாமற்போதல்)

இது ....ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து படித்து ரசித்த ஒரு வரைவிலக்கணம்... முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட ஒன்றுதான்... மீண்டும் இப்பதிவுக்காக ஞாபகப்படுத்தினேன் .

நிச்சயமாக காதல் பற்றிய பாடம் நடத்துவதற்காக அல்ல இந்தப்பதிவு .. ஆனால் நம் யதார்த்த வாழ்க்கையுடன் ஒன்றிப்போன காதலோடு காதலாக.... கசிந்து கண்ணீர் மல்க வைத்த.... உள்ளம் ஊடுருவிச்சென்ற காதல் பற்றிய வரிகளையும் பகிர்வதற்கே.

ஏதோ நம்மால முடிந்தளவுக்கு ஓரிரு வரிகளை எடுத்துவிட்டு ஆரம்பித்துவைத்தாகிற்று.. இனி இந்தத் தொடர்பதிவில் பின்னூட்டங்களாக தொடரப்போவது உங்கள் வாழ்க்கையில் பொறிக்கப்பட்டிருக்கும் காதல் வரிகள்.
நீங்கள் வடித்த/கேட்ட கவிதைகள், சினிமாப்பாடல்கள் என எதுவாகவும் இருக்கலாம்.... உங்களைப்பாதித்த காதல்வரிகள் பின்னூட்டங்களாய் களைகட்டட்டும்..

பி.கு - அனுபவம் இல்லாதவர்கள் இன்று போய் காதல்கண்ணாடியில் முகம்பார்த்தபின்னர் இங்கு மறக்காமல் வந்து பின்னூட்டுங்கள்..

ஒருமாதிரி 'வந்தி' அண்ணாவின் தொடர்பதிவு-அழைப்புக்கான இரண்டாவது தலைப்பையும் அரங்கேற்றியாச்சு... அடுத்தது என்ன?(அழகு?? பணம் ??) சிறிய இடைவேளையின்பின் தொடரும்... (ச்சே எவ்வளவு முயன்றாலும் இது தொடருது)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 21 September 2009

தொடர்பதிவு COUNTDOWN ஆரம்பம்

தொடர்பதிவுகளுக்காக என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு வந்தியத்தேவன் அண்ணாவுக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அவர் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் அழகு, காதல், கடவுள், பணம் இந்தத் தலைப்புகளில் குளுக்கல்ஸ் முறையில் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு

கடவுள்
இந்த ஒன்றைத்தான் இன்னமும் 'அடிமுடியின்றி' மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான்......

சிலருக்கு கடவுள் அன்பாக, சிலருக்கு பணமாக, சிலருக்கு கல்வியாக, இன்னும் சிலருக்கு நம்பிக்கையாக....

இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே(பக்குவப்பட்டவர்களாம்) இதை தேடுகின்றனர்... அவரவர் உள்ளங்களை, சூழ்நிலைகளைப்பொறுத்து கடவுள் என்பவர் உயிர்பெறுகிறார்..குறிப்பாக மனிதன் மனதில்.

கடவுளைப்பற்றி கூறும் அளவுக்கு, வரைமுறைப்படுத்தும் அளவுக்கு இவ்வுலகில் யாருக்காவது 'சக்தி' இருக்குமாயின் அவரே இப்புவிதனை ஆழ்பவராக இருப்பார். அப்படி ஒருவரை 'நான்' இதுவரை கேட்டதுமில்லை காணவுமில்லை. நீங்கள்??

நானும் கூட பலமுறை கடவுள் என்பவர் யார் என்ற கேள்வியை பலமுறை எனக்குள்ளேயே கேட்டுப்பார்த்ததுண்டு... விடை.. ஹும்.. ஒருநாளும் கிடைத்ததில்லை...

ஆனால் அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்ந்திருக்கிறேன்...
ஆம் கடவுளை நான் உணர்ந்திருக்கிறேன் ...
என் தாய் மூலமாக, தந்தை மூலமாக, நண்பர்கள் மூலமாக, ஆசிரியர்கள் மூலமாக, வழிகாட்டிகள் மூலமாக...
ஏன் சிலவேளைகளில் எதிர்ப்படும் ஊர் பெயரே தெரியாதவர்கள் மூலமாகக்கூட
இப்படி..

சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..
(உங்களுக்கும் கேட்டிருக்கா ?-இதத்தான் சிலர் சொல்வீங்க பட்சி சொல்லுதுன்னு)
அதுகூட எம்மை வழிநடத்தும் 'கடவுள்' தானோ என்று பலமுறை நான் எண்ணிக்குழம்பியதுண்டு..


பசித்து வந்த ஒருவனுக்கு புசிக்கக்கொடுத்தவன் கடவுளாகிறான்.. உயிர்போகும் வேளையில் ஒருவனுக்கு உயிரை மீட்டுத்தருபவன் கடவுளாகிறான்..
ஆனால் ஒரு விஷயம் கடவுள் என்ற பெயரை சூட்டியவன் கடவுளை உணர்ந்தானோ இல்லையோ ஆனால் சரியாகவே சூட்டியிருக்கிறான்..

'கட'+ 'உள்' = கடவுள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பதைத்தான்
இப்பதம் குறிக்கிறது.(இந்துக்கள் பிரயோகிக்கும் பதம்)


இஸ்லாமிய நண்பர்கள் - 'இறைவன்' என்கிறார்கள்.
உண்மைதான் 'இறை' என்பது நம்பிக்கை. 'வன்' என்பது கடினம்.
அசைக்கமுடியா நம்பிக்கை இறைவன் மீதுள்ளதே இஸ்லாமியர்களிடம் !


கிருஸ்தவ நண்பர்கள் - 'ஆண்டவர்' என்கிறார்கள் 'சகலவற்றையும் ஆழ்பவர்' அல்லது 'ஆண்டாண்டு காலமாய் தம்மை ஆண்டு கொண்டிருப்பவர்' என பொருள்படுகிறது.
ஆண்டவர் என்றும் தம்மை ஆட்சிபுரிந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் கிருஸ்தவர்கள் !


'கடவுள்' என்பது சொற்கள் போன்ற இன்ன பிறவால் வேறுபடுத்தப்பட்டாலும் உணரப்படும் தன்மையால் என்றும் நிலைத்து நிற்கின்றார் என்பது மட்டும் நித்தியம்.

"அவனின்றி அணுவும் அசையாது. அவன் விசையால் அத்தனையும் அசையும்"

ஆனால் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கேள்வி..
ஆண் பெண் இந்த இருநிலைகளையும் கடந்தவர் அல்லவா கடவுள் அப்படியென்றால் கடவுளை ஏன் பொதுவாக ஆண்பாலாய் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் ??

கேள்விக்கான விடையை யோசிப்பதோடு அடுத்த பதிவுத் தலைப்பையும் (காதல், அழகு, பணம் இந்த மூன்றில் ஒன்று) சொல்லிவிட்டுப்போங்க 'ராசா'மாரே 'ராசாத்தி'மாரே!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 25 March 2009

மீனுக்கு சொந்தக்காரர் யார்?- யோசிக்க வைத்தவர் ஐன்ஸ்டீன்!

காத்திருந்த அன்பர்களே நண்பர்களே ... இதோ என்னுடைய சின்ன மூளையை கசக்கிப்பிழிந்து ஐன்ஸ்டீன் பூட்டாவின் கேள்விக்கான விடையை கண்டுபிடித்துள்ளேன். இந்த விடை சரி என்றால் அந்த 2% க்குள் நானும் அடக்கம்....... இல்லை என்றாலும் கூட அதே 2%க்குள் தான்.. அப்டின்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்கிறேன்... விடுங்க ...

(புதிதாக இந்த வலைப்பூவில் நுழைந்தோர் கவனிக்க: இப்பதிவில் கொடுக்கப்பட்ட பதிலுக்கான கேள்விக்காக கீழ்நோக்கி ஒன்று விட்ட பதிவை விசிட் செய்யவும். அதுக்குப்பிறகு இங்கு மூக்கை....மன்னிக்கவும்... பார்வையை நுழைக்கவும்)

சரி நான் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி கண்டுபிடித்த விடையில் முரணின்றி அமைந்த அமைப்பினை கீழே தந்திருக்கிறேன்...

Nationality - Colour
- Beverage - Smoke Brand - Pet
Norwegian - Yellow - Water - Dunhill - Cats
Dane - Blue - Tea - Blend - Horses
Brit -Red - Milk - Pall Mall -Birds
German - Green - Coffee - Prince - Fish
Swedish - White - Beer - Blue Master - Dogs

எனவே மீனுக்கு சொந்தக்காரர் ஜெர்மனியர்.

கேள்வியின் பின்னூட்டத்தில் இணைந்த இன்னொரு அனானிக்கும் இதே விடை வந்துள்ளது. என்றாலும் இந்த கேள்விக்கான விடையை யாராச்சும் உறுதிப்படுத்த முடியும் என்றால்... நல்லது.

ஒரு கேள்விக்கு விடைய சொல்லிட்டு அந்த பதில் சரியானதா என காத்திருப்பதும் கொடுமைதான்.... சபா ..... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 21 March 2009

மூளைக்கு வேலை கொடுப்போர் சங்க உறுப்பினர்களுக்கு!


இந்த சில நாட்களாக தொடர் பதிவுகள் இட முடியாத நிலை. (இரசாயனபாட)பரீட்சை எனக்கு வலை விரித்திருப்பதால், இந்த வலை(ப்பூவுக்குள்)க்குள் சிக்க நேரமில்லை. என்றாலும் கூட என்னையும் நம்பி என் வலைப்பூவினை எட்டிப்பார்க்கும் என் அன்புக்குரிய, பாசத்துக்குரிய, நேசத்துக்குரிய அறிவு ஜீவிகளுக்கு, விஞ்ஞானத்தின் தந்தை தன்னுடைய மூளையை கசக்கிப் பிழிந்து உருவாக்கிய கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன்....

நானும் பதிலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.. என்னுடைய பதிலோடு உங்களை நான் 26ஆம் திகதி சந்திக்கிறேன்.

இப்போ நீங்க கீழே உள்ள கேள்விய சந்தியுங்க


ARE YOU IN THE TOP 2% INTELLIGENT PEOPLE IN THE WORLD?

TO FIND OUT SOLVE THE RIDDLE

THERE ARE NO TRICKS, JUST PURE LOGIC, SO GOOD LUCK AND DON’T GIVE UP!

  1. IN A STREET THERE ARE 5 HOUSES, PAINTED 5 DIFFERENT COLOURS.
  2. IN EACH HOUSE LIVES A PERSON OF DIFFERENT NATIONALITY.
  3. THESE 5 HOMEOWNERS EACH DRINK A DIFFERENT KIND OF BEVERAGE, SMOKE DIFFERENT BRAND OF CIGAR AND KEEP A DIFFERENT PET.

THE QUESTION: WHO OWNS THE FISH?

HINTS:

  1. The brit lives in a red house
  2. the swede keeps dogs as pets
  3. the dane drinks tea
  4. the green house is next to, and on the left of the white house.
  5. the owner of the green house drinks coffee
  6. the person who smokes pall mall rears birds
  7. the owner of the yellow house smokes dunhill
  8. the man living in the centre house drinks milk
  9. the Norwegian lives in the first house
  10. the man who smokes blends lives next to the 1 who keeps cats
  11. the man who keeps horses lives next to the man who smokes dunhill
  12. the man who smokes blue master drinks beer
  13. the german smokes prince
  14. the Norwegian lives next to the blue house
  15. the man who smokes blends has a neighbor who drinks water

ALBERT EINSTEIN WROTE THIS RIDDLE EARLY DURING THE 20TH CENTURY. HE SAID THAT 98% OF THE WORLD POPULATION WOULD NOT BE ABLE TO SOLVE IT.

'ஆல்பர்ட் எய்ன்ஸ்டீன்'(பூட்டா) சொன்னத முறியடிக்க 
எத்தன
பேரு (என்னோட)கிளம்பப்போறீங்க?

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 11 February 2009

ஈ மெயிலில் வந்த 'Lateral Thinking'

பக்கவாட்டில் என்னை சிந்திக்க வைத்த - மெயில் உங்களை மட்டும் சும்மா விட்டு வைக்குமா என்ன ...... ம்ம்ம் கம் ஆன் .... 1....2....3....


This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.

Think like a wizard . . .

this is an example


man
Q1. ---------
board




Ans. = man overboard



Okay, let's see if you've got the hang of it.




stand
Q2. ------------
i

Ans. = i UNDER-stand



OK . .

Got the drift ?

Let's try a few now and see

how you fare ?




Q3 /r/e/a/d/i/n/g/




Ans. = reading between the lines




Q4. r
road
a

d







Ans. = cross road


Not having a good day now, are you ?


Redeem yourself.



Q5. cycle
cycle
cycle







Ans. = tri-cycle


Not easy to figure out ha!



0
Q6. ---------
M.D.
Ph.D.






Ans. = two degrees below zero


C'mon give it a little thought! !



knee
Q7. ------------
light








Ans. = neon light

(knee - on - light)



U can prove u r smart by getting this one.



ground
Q8. ---------------
feet feet feet feet feet feet





Ans. = six feet underground


Oh no, not again ! !



Q9. he's X himself



Ans. = he's by himself

Now u messing up big time.



Q10. ecnalg




Ans. = backward 'glance'


Not even close! !



Q11. death ..... life






Ans. = life after death


Okay last chance ..................



Q12. THINK








Ans. = think big ! !



And the last one is real
cool - - -

Q13.

ababaaabbbbaaaabbbababaabaaabbbb..






Ans. = long time no 'C'



அச்சச்சோ.... நோ பீலிங் டா ....செல்லம்.....
உன்ன இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு .... போ போய் வேலயபாருடா கண்ணு ........

(புன்னகை உங்கள் பொன்நகை ......
அதை உங்களுக்கு அணிவித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே ....
மீண்டும் இன்னொரு வித்தியாசத்தை தேடி ....... ) - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 22 January 2009

Live life Fullest.......

God led the holy man to two doors.

He opened one of the doors and the holy man looked in. In the middle of the
room was a large round table. In the middle of the table was a large pot
of stew, which smelled delicious and made the holy man's mouth water.

The people sitting around the table were thin and sickly. They appeared to
be famished.

They were holding spoons with very long handles, that were strapped to
their arms and each found it impossible to reach into the pot of stew and
take a spoonful.

But because the handle was longer than their arms, they could not get the
spoons back into their mouths.

The holy man shuddered at the sight of their misery and suffering.

God said, 'You have seen Hell.'

They went to the next room and opened the door it was exactly the same as
the first one.

There was the large round table with the large pot of stew which made the
holy man's mouth water. The people were equipped with the same long-handled
spoons, but here the people were well nourished and plump, laughing and
talking.

The holy man said, 'I don't understand.'

It is simple,' said God. 'It requires but one skill.

You see they have learned to feed each other, while the greedy think only of
themselves.

Remember that I will always share my spoon with you.*

Life is only travelled once; today's moments become tomorrow's memory..
Live Life Fullest.... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 12 January 2009

Story indirectly teaches a lesson

A Father was reading a magazine and his little daughter every now and
then distracted him. To keep her busy, he tore one page on which was
printed the map of the world. He tore it into pieces and asked her to
go to her room and put them together to make the map again. He was
sure she would take the whole day to get it done. But the little one
came back within minutes with perfect map. when he asked how she could
do it so quickly, she said ,'Oh.. Dad, there is a man's face on the
other side of the paper..I made the face perfect to get the map
right."" she ran outside to play leaving the father surprised.
________________________________
Friends, There is always the other side to whatever you experience in
this world. This story indirectly teaches a lesson. That is, whenever
we come across a challenge or a puzzling situation, look at the other
side ..you will be surprised to see an easy way to tackle the problem

W hen everything seems to be going against you, remember that the
aeroplane takes off against the wind, not with it. - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 17 December 2008

NEED SOMEONE ??

A STORY I REALLY ENJOYED AND THOUGHT TO SHARE WITH U ALL ....
READ AND LET ME KNOW HOW U FEEL.....

A farmer had some puppies he needed to sell.

He painted a sign advertising the 4 pups. And set about nailing it to a post on the edge of his yard.. As he was driving the last nail into the post, he felt a tug on his overalls. He looked down into the eye of a little boy.

'Mister,' he said, 'I want to buy one of your puppies.'

'Well,' said the farmer, as he rubbed the sweat off the back of his neck,


'These puppies come from fine parents and cost a good deal of money.'

The boy dropped his head for a moment. Then reaching deep into his pocket, he pulled out a
handful of change and held it up to the farmer.

'I've got thirty-nine cents. Is that enough to take a look?'


'Sure,' said the farmer. And with that he let out a whistle. 'Here, Dolly!' he called. Out from the doghouse and down the ramp ran Dolly followed by four little balls of fur.


The little boy pressed his face against the chain link fence. His eyes danced with delight.

As the dogs made their way to the fence, the little boy noticed something else stirring inside the doghouse.
Slowly another little ball appeared, this one noticeably smaller. Down the ramp it slid. Then in a somewhat awkward manner, the little pup began hobbling toward the others, doing its best to catch up...

'I want that one,' the little boy said, pointing to the runt. The farmer knelt down at the boy's side and said, 'Son, you don't want that puppy. He will never be able to run and play with you like these other dogs would.'

With that the little boy stepped back from the fence, reached down, and began rolling up one leg of his trousers.

In doing so he revealed a steel brace running down both sides of his leg attaching itself to a specially made shoe. Looking back up at the farmer, he said,

'You see sir, I don't run too well myself, and he will need someone who understands.'

With tears in his eyes, the farmer reached down and picked up the little pup.


Holding it carefully handed it to the little boy.

'How much?' asked the little boy. 'No charge,' answered the farmer, 'There's no charge for love.'


The world is full of people who need someone who understands ....

A VERY TOUCHY STORY ISN'T IT ?

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf